28 நவம்பர் 2011

பெண் ஆணுக்கு கிடைத்த புதையல்

பெண்கள் சமுதாயத்திற்க்கு முதலில் வணக்கத்தை தெரிவித்து கொண்டு பிறகு நன்றியும் கொடுப்போம். பெண் என்றால் நினைவுக்கு வருவது வயதும் அழகும் உடல்வாகும். இதை ஆண்கள் எதிர்பார்கிறார்கள் என்று சொல்வதை விட இப்போதைய பெண்கள் தன்னையும் மற்றவர்களை போல காட்டி கொள்ள அதிகம் விரும்புகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பெண்கள் தன்னை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனாலேயே ஆண்களுக்கு முறுக்கேறுகிறது. பழமொழி சொல்வார்கள் சும்மா கிடக்கர சங்க ஊதி கெடுத்தானாம் அது பொல ஆண்கள் எப்பொழுதும் விரைப்பாகவே சுற்றுவது இல்லை.பெண்களுக்கு இயற்கையாகவே கவர்ச்சி உண்டு. அதை கொஞ்சம் வெளிப்படுத்துவதாலே ஆணுக்கு உணர்ச்சி தூண்டபடுகிறது. பெண்களின் ஒவ்வொரு அங்கமும் கவர்ச்சி தான். அதனால் தான் கூறபடுகிறது பெண் ஆணுக்கு கிடைத்த புதையல் என்று. சரி சொல்லிக்கொண்டே போனால் பத்தாது இந்த வலை. பேச நிறையா இருக்கிறது பெண்களை ரசிப்போம் சம உரிமை கொடுப்போம். மீண்டும் உங்களை மகிழ்விக்க வருவோம். நன்றி!

கருத்துகள் இல்லை: